• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய செய்திகள்

வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் வந்துள்ள ரபேல் தீர்ப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் – சீதாராம்யெச்சூரி

ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்கிற குற்றச்சாட்டில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் விசாரணைக்கு...

ஜாலியன் வாலாபாக் படுகொலை 100வது ஆண்டு தினத்தையொட்டி இங்கிலாந்து வருத்தம் !

ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம்...

கோவையில் கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்திய விவகாரம் – 11 மீது வழக்குப்பதிவு

கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தியதுடன், ஓட்டுநரை தாக்கிய சம்பவம் தொடர்பாக மேலும் 11...

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவானது இன்று நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்.18ம்...

பாமகவில் இணைந்ததை வரலாற்று பிழையாக கருதி வெளியேறுகிறேன் – மாநில துணைத்தலைவர் இரா.மணிகண்டன்

பாமக துணை தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து...

கோவையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 37 இலட்சத்து 50 ஆயிரம்...

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்- உயர்நீதிமன்றத்தில் சிபிஐடி அறிக்கை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொள்ளாச்சி...

கோவையில் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி கிளப்பி இருவர் கைது

கோவை ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி கிளப்பி இடையூறு...

மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகம் செழிப்படையும் – முதல்வர் பழனிச்சாமி

மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகம் செழிப்படையும் என கோவையில்...