• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இந்து பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் கைதானவர் வீட்டில் சோதனை

March 16, 2020

கோவையில் கடந்த சில நாட்களுக்குமுன் CAA ஆதரவு போராட்டத்தில் கலந்துகொண்டு வீடுதிரும்பிக்கொண்டு இருந்த இந்துமுன்னனி பிரமுகர் தாக்கப்பட்டார். இந்த நிகழ்வு கோவையில் பெரும் பதட்டத்தை ஏற்ப்படுத்தியது. போலிசாரின் தீவிரவிசாரனையில் இந்தவழக்கில் கோவை கரும்புக்கடையை சேர்ந்த இருவரை போலிசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கரும்புக்கடையை சேர்ந்த நூர்முகமது என்பவருக்கு சொந்தமான வீட்டில் போலிசார் இன்று காலை அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது தடயங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா, மேலும் இந்தவழக்கில் வேறுயாருக்காவது தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் போலிசார் சோதனை நடத்தி நூர்முகமது வீட்டில் உள்ளவர்களிடம் போத்தனூர் காவல் நிலைய போலிசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க