• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில்

July 27, 2018 findmytemple.com

சுவாமி:அருள்மிகு தில்லைகாளியம்மன்.

மூர்த்தி:பிரம்ம சாமுண்டீஸ்வரி,விநாயகர்,வீணை வித்யாம்பிகை,கடம்பவன தக்ஷண ரூபிணி.

தலச்சிறப்பு:ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி நாளன்று காலை 6.00 மணிக்கு சந்திரனும் பௌர்ணமியின் இரண்டு நாட்களுக்கு பிறகு மாலை 6.00 மணி முதல் 6.15 க்குள் சூரியனும் அம்பிகையை வழிபட்டு தன் பொன்னொளி நிகழச்செய்யும் அற்புதம் காணவேண்டிய காட்சி ஆகும்.

அருகிலுள்ளநகரம்:சிதம்பரம்.

கோயில் முகவரி:அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில்,சிதம்பரம் – 608 001, கடலூர் மாவட்டம்.

மேலும் படிக்க