சுவாமி: ஜம்புகேஸ்வர் (அப்புலிங்கேஸ்வரர்).
அம்பிகை:அகிலாண்டேஸ்வரி.
புனித நீர்:காவிரி மற்றும் நவதீர்த்தம்.
மரம்:வெண்ணாவல் மரம் (ஜம்பு).
தலச்சிறப்பு:மதுரையைப் போல,இத்தலத்திலும் சிவபெருமான்,சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார்.இப்பகுதியை ஆண்ட மன்னன்,கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான்.அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.ஆனாலும்,அவனுக்கு போர் செய்வதில் மனமில்லை.அவன் சிவனை வேண்டினான்.சிவன் விபூதிச் சித்தராக வந்து,பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார்.இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான்.சிவன் கட்டிய மதில் “திருநீற்றான் திருமதில்” என்றும்,பிரகாரம் “விபூதி பிரகாரம்” என்றும் அழைக்கப்படுகிறது.விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.
அருகிலுள்ள நகரம்:திருச்சி.
முகவரி:அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில்,
திருவானைக்கோவில்,திருச்சி – 620 005.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !