• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாக்., டி20யில் புதிய உலகசாதனை

November 25, 2017 tamilsamayam.com

டி-20 அரங்கில் அதிவேகமாக 5000 ரன்கள் கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார் அஹமது செஷாத். இதன் மூலம் தன்னை சீண்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் வாயை அடைத்துள்ளார் செஷாத்.

பாகிஸ்தானில் தேசிய டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் அஹமது செஷாத் இன்னும் 17 ரன்கள் எடுத்தால், டி-20 அரங்கில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை நோக்கி செஷாத் களமிறங்கினார்.

இவர் இந்த போட்டியில் 27 ரன்கள் எடுத்து இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் டி-20 அரங்கில் அதிவேகமாக 5000 ரன்கள் எட்டிய, பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கின் சாதனையை (182 இன்னிங்ஸ்) தற்போது செஷாத் (181 இன்னிங்ஸ்) முறியடித்தார்.

மேலும் படிக்க