• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய செய்திகள்

மாநில தேர்தல் ஆணையம் அதிமுக அரசின் ஊதுகுழலாக மாறியுள்ளது – முக. ஸ்டாலின் அறிக்கை

அதிமுக அரசின் ஊதுகுழலாக மாநில தேர்தல் ஆணையம் மாறியுள்ளதாக திமுக தலைவர் முக...

கோவையில் பரவலாக பெய்து வரும் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவையில் மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் மாலை நேரங்களில்...

தங்கள் மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு

நூற்பாலையில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் கைவிட்டதில், 4 விரல்கள் துண்டான சிறுவனுக்கு...

கோவையில் இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு...

இலங்கையில் அவரச நிலை பிரகடனம்: அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவிப்பு

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக நாடு முழுவதும் இன்று...

கோவை க.க.சாவடி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் – போலீஸ் விசாரணை

கோவை எட்டிமடை பகுதியில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை k K...

மோடியை திருடன் என கூறியதற்கு உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி வருத்தம்!

ரஃபேல் விவகாரம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...

உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்காவிட்டால் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும்: உச்சநீதிமன்றம்

ஏப்.24ம் தேதிக்குள்உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்காவிட்டால் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என...

நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்....