• Download mobile app
27 Jul 2026, MondayEdition - 3820
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விடைபெற்றார் விவசாயிகளின் தோழன். மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

March 31, 2016 வெங்கி சதீஷ்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வானிலை அறிக்கையை அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தெரிவித்து வந்தவர் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ரமணன் அவர்கள்.

அவர் இன்றுடன் தனது பணியை நிறைவு செய்கிறார். அதனால் அவரது அலுவலகத்திற்கு வந்த பலரும் அவரை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்தனர். இதில் பல பிரபலங்களும் அடங்கும்.

இவர் சிறிது கால ஓய்விற்குப் பின் பள்ளி கல்லூரிகளில் வானிலை ஆராய்ச்சி பற்றிய விளக்கங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க