• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராக், பிக்கி புளோ அமைப்பு சார்பில் ‘பசுமையை நோக்கி செல்வோம்’ திட்டம் துவக்கம்

September 26, 2023 தண்டோரா குழு

கோவை குடியிருப்போர் விழிப்பு ணர்வு சங்கம் (ராக்) மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மகளிர் பிரிவான (பிக்கி புளோ) சார்பில் ‘பசுமையை நோக்கி செல்வோம், தூய் மையான சுவாசம் நோக்கி ஓடுவோம், குப்பைகளை சேகரிப்போம், சுற்றுச்சூ ழலை மாற்றுவோம்’ என்னும் திட்டத்தை இன்று கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் பகுதிகளில் இந்தியாவின் வன் ஸ்ரீரிபு டாமன் பெவ்லி துவக்கி வைத்தார்.

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவு குப்பைகளை சுத்தம் செய்தனர் இதில் இறுதியில் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் படிக்க