• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் 77 மாணவர்கள் முதலாம் ஆண்டு சேர்ந்தனர்

September 18, 2023 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் 77 மாணவர்கள் முதலாம் ஆண்டு சேர்ந்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கீழ் உள்ள உறுப்பு கல்லூரியான, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வருகிறது.

இக்கல்லூரியில் இளங்கலை வனவியலில் படிப்பிற்கு இந்த கல்வி ஆண்டுக்கான கல்லூரி துவங்கம் நடைபெற்றது. இதில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 77 பேர் கல்லூரியில் சேர்ந்தனர். அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க