• Download mobile app
01 Aug 2026, SaturdayEdition - 3825
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் படம் முதல் நாளில் எச்டி பிரிண்ட் – தமிழ் ராக்கர்ஸ் அதிரடி

September 21, 2017 தண்டோரா குழு

தெரி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.

விஜய் மூன்று வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று சாதனை படைத்தது வருகிறது.

இந்நிலையில், படங்களை திருட்டு தனமாக இணையத்தளங்களில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மெர்சல் படத்தை முதல் நாளில் எச்டி பிரிண்டாக இணையதளத்தில் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க