• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை திட்டம் துவக்கம்

September 12, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி இன்றுகோவை பீளமேடு பி எஸ் ஜி
மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர் M.பிரதாப் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன் பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் Dr.J.S.புவனேஸ்வரன்,பி எஸ் ஜி ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தின் இயக்குனர் Dr.பாலாஜி மற்றும் பி எஸ் ஜி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர்,நிர்வாக மேலாளர் மற்றும் மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க