• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புனே விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய நட்சத்திரக் கூட்டம்

July 15, 2017 தண்டோரா குழு

இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயின் வான் அறிவியாளர்கள், பூமியில் இருந்து 4 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு ‘சரஸ்வதி’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த சரஸ்வதி நட்சத்திர கூட்டத்தின் எடை சூரியனை விட அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது 1௦ கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நமது பால்வெளி மண்டலத்தை உள்ளடக்கும் விண்மீன் கூட்டம் தான் Local Galaxy ஆகும். இது சுமார் 54க்கும் மேற்பட்ட விண்மீன்களை கொண்டது. சுமார் 5௦௦ கோடி ஒளி ஆண்டுகளை கொண்ட Laniakea Supercluster என்னும் நட்சத்திர கூடத்தின் ஒரு பகுதி ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க