• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

October 30, 2023 தண்டோரா குழு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தமிழ்நாடு மருது பேரவை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து பிரின்ஸ் மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழாவும் 61வது குருபூஜை விழாவும் கோவையில் பல்வேறு இடங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதன் ஒருபகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு மருது பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு மருது பேரவை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மருது பேரவை மாத இதழின் இணை ஆசிரியரும் ஆன முத்து பிரின்ஸ் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்செலி செலுத்தினார்.

மேலும் படிக்க