• Download mobile app
22 Jul 2026, WednesdayEdition - 3815
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் காவல் துறைக்கான அகில இந்திய தடகள மற்றும் சைக்கிளிங் கிளஸ்டர் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காவலர்களுக்கு பாராட்டு

December 31, 2024 தண்டோரா குழு

காவல் துறைக்கான அகில இந்திய தடகள மற்றும் சைக்கிளிங் கிளஸ்டர் -டெல்லி (All India athletetic cluster-Delhi ) நடைபெற்ற போட்டியில் Criterium Race 50 KM பிரிவில் கலந்துகொண்டு அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவை மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் சிவப்பிரகாஷ்(PC362) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் இன்று (31.12.2024) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து, அக்காவலரை பாராட்டினார்.

மேலும் படிக்க