• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக – விஸ்வநாதன் ஆனந்த்

January 19, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும் பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்போராட்டம் குறித்து நட்சத்திர சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாகப் போராடுகின்றனர். தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

அடுத்த தலைமுறையினர் நவீனமாகவும் அதே சமயம் கலாசார வேர்களை விடாதவர்களாகவும் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க