• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல் ஆய்வாளருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை

March 20, 2017

மென்பொறியாளர் அகிலா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனைதஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சையில், 2007 ம் ஆண்டு மென் பொறியாளர் அகிலா என்பவர் வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த சேதுமணி மாதவன் தான் இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை, தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில்நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (மார்ச் 20) தீர்ப்பளிக்கப்பட்டது.அதில்சேதுமணி மாதவன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது, இதையடுத்து,அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்திரவிட்டார்.

சேதுமணி மாதவன் தற்போது மதுரை தெப்பகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க