• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஆர்சிடிசியில் 7 வங்கி கார்டுகள் மூலமே இனி ரயில் டிக்கெட் புக்கிங்

September 22, 2017 தண்டோரா குழு

ரயில் டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளத்தில் புக்கிங் செய்யும் போது 7 வங்கி கார்டுகளை மட்டுமே உபயோகிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் அனைத்து வகையான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக டிக்கெட்கள் புக்கிங் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,இந்தியன் வங்கி,ஹெச்.டி.எப்.சி வங்கி,கனரா வங்கி,சென்ட்ரல் வங்கி,ஆக்சிஸ் வங்கி, மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய ஏழு வங்கிகள் மூலமாக மட்டுமே புக்கிங் செய்ய முடியும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க