• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உச்ச நீதிமன்ற வளாகத்தில் காவலர் தற்கொலை

January 2, 2017 தண்டோரா குழு

புதுதில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் காவல் பணியில் இருந்த காவலர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 2) கூறியதாவது:

நீதிமன்ற பாதுகாப்பு குழுவை சேர்ந்த சாண்டல் பாதுகாப்பிற்காக அவரிடம் இருந்த ஆயுதத்தை பயன்படுத்தி திங்கள்கிழமை காலை 8:15 மணியளவில் தற்கொலை செய்துக்கொண்டார்.

கடந்த ஏப்ரல் 2014 முதல் நீதிமன்ற பாதுகாப்பு குழுவில் பணியாற்றி வந்தார். அவருடைய பணியின் நேரம் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆகும். அவருடைய மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து குற்றம் மற்றும் தடவியல் குழு சோதனை செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட விபரீத முடிவை எடுக்க என்ன காரணம் என்று அவருடைய குடும்பத்தினர், உறவினர், மற்றும் அவருடன் பணியாற்றியவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க