• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா வந்த குத்துசண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கு உற்சாக வரவேற்பு !

September 28, 2018 தண்டோரா குழு

இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கு மும்பையில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்(52).முன்னாள் Heavyweight சாம்பியனான இவர் பல சர்ச்சைகளுக்கும்,சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.இந்நிலையில்,மும்பையில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியை துவங்கி வைப்பதற்காக மைக் டைசன் முதல் முறையாக இன்று இந்தியா வந்துள்ளார்.

இதையடுத்து,மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் கூடிய ஏராளமான ரசிர்கள்,மைக் டைசனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

மேலும் படிக்க