• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெற்றியை வழக்கமாக மாற்றிக்கொண்டோம்: கோலி!

August 8, 2017 tamilsamayam.com

தொடர்ந்து வெற்றியடைவதை எங்களின் வழக்கமாக மாற்றிக்கொண்டோம் என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதித்தது.

இந்த வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில்,

கடந்த 2015க்கு பின் இங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது மிகவும் சிறபான விஷயம். இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளை உள்ளூர் வெளியூர் என எப்போதும் பிரித்து பார்ப்பது இல்லை. வெற்றியடைவதை எங்களின் வழக்கமாக மாற்றிக்கொண்டோம்.’ என்றார்.

மேலும் படிக்க