• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற இளைஞர்

July 11, 2017 தண்டோரா குழு

புதுதில்லியிலிருந்து ராஞ்சிக்கு சென்ற விமானம் தரையிறங்கு நேரத்தில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுதில்லி விமான நிலையத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சிக்கு Airbus A-30 விமானம் பயணமானது. அந்த விமானத்தில் அப்தாப் அகமது(32) என்பவர் அதில் பயணம் செய்துள்ளார். அந்த விமானம் ராஞ்சியில் தரையிறங்கும்போது. விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றுள்ளார். அவரை தடுத்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் தாக்கியுள்ளார்.

இதையடுத்து விமானி ராஞ்சி விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ராஞ்சியில் விமானம் தரையிறங்கியதும், அப்தாபை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க