• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போலி விஸ்கியை கண்டுபிடிக்க செயற்கை நாக்கு!

June 10, 2017 தண்டோரா குழு

ஜெர்மனியில் போலி விஸ்கியை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் செயற்கை நாக்கை உருவாகியுள்ளனர்.

தரமான பொருட்கள் எது போலியான பொருட்கள் எது என்று கண்டறிய பல இயந்திரங்களும் தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலி விஸ்கியை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் செயற்கை நாக்கை உருவாகியுள்ளனர்.

இது குறித்து ஜெர்மனியின் “Heidelberg University” கூறுகையில்,

“விஸ்கியின் தர அடையாளம், அதன் தயாரிப்பின் காலம், எந்த நாட்டில் தோன்றியது, அதன் வகைகள் ஆகியவை குறித்து இந்த செயற்கை நாக்கால் கண்டுப்பிடிக்க முடியும். விஸ்கியிலுள்ள ரசாயன கலவையை கண்டுப்பிடிக்க தற்போது பல புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வகையில், இந்த செயற்கை நாக்கின் மூலம் சுமார் 22 விதமான சுவையை கண்டறிய முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க