• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாட்டிறைச்சி தடைக்கு எதிரான வழக்கு

June 7, 2017 தண்டோரா குழு

மாடுகளை இறைச்சிக்காக விற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனு மீது ஜூன் 15-ல் உச்சநீதிமன்றம் விசாரணை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் சந்தைகளில் பசு, எருமை, ஒட்டகம், காளை ஆகியவற்றை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்திரவு பிறப்பித்தது.இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில்,ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமைப்பு ஓன்று மாட்டிறைச்சிக்கு எதிரான தடை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து, ஹைதராபாத் அமைப்பு தொடுத்த வழக்கை ஜூன் 15 ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

மேலும் படிக்க