• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜூன் 14 முதல் ஜூலை 19 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு

June 7, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டசபையை ஜூன் 14 முதல் ஜூலை 19-ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 24 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், துறை ரீதியிலான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க