• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை -எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன்

June 6, 2017 தண்டோரா குழு

தினகரனுக்கு எதிராக பேசிய அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரனை அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் இன்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன்,

தமிழகத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை என்றும் அதிமுகவில் தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என்றும் கூறினார். மேலும்,நிதி அமைச்சர் ஜெயக்குமார் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க