• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு :பிசிசிஐ!

April 19, 2017 tamilsamayam.com

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது .

சமீபத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, 2-1 என தொடரை வென்றது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றிக்கு முன்னதாக வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து என தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களை வென்றதால் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இளம் டெஸ்ட் அணிக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்திருந்தது பிசிசிஐ.

இந்நிலையில் இந்த பரிசுத்தொகையை இந்திய அணிக்கு ரூ.1 கோடியாக அதிகரித்து தற்போது அறிவி்த்துள்ளது பி.சி.சி.ஐ.

மேலும் படிக்க