• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவ கொலை வழக்கு -குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு

January 29, 2025 தண்டோரா குழு

கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையத்தில் காதலர்களான கனகராஜ் மற்றும் வர்சினிபிரியா ஆகிய இருவரை வெட்டி ஆணவக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியான கனகராஜின் அண்ணன் வினோத்குமாருக்கு
கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க