• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

August 4, 2024 தண்டோரா குழு

இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம், ராமானுஜம் நகர் குடியிருப்போர் சங்கம் முன்னிலையில் குனியமுத்தூர் பி.கே.புதூர் மெயின் ரோடு ராமானுஜம் நகரில் மரக்காவலுடன் 11 நாட்டு மரங்கள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம், பி14 காவல் நிலையம், சுகுணாபுரம் வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம் தலைவி ரூபா சீனிவாசன், துணைத் தலைவி பிரியாவினோத், பிடிசி அனிதா ஸ்ரீனிவாஸ், இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம் உறுப்பினர்கள், ராமானுஜம் நகர் உறுப்பினரகள். தலைவர் துளசிதாஸ் மற்றும் மோகன் ஏசிடி ஆகியோர் ஜூலை 30, 2024 அன்று பி.கே.புதூரில் நாற்றுகளை வெற்றிகரமாக நட்டுள்ளனர்.

இதன் மூலம் இப்பகுதி இன்னும் பசுமையாகவும், நிழல் தரும் மரங்களும் நடப்பட்டது.

மேலும் படிக்க