• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பறவைகளின் தாகம் தீர்க்கும் வகையில் மண் பாத்திரம் வழங்கல்

March 10, 2024 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள முல்லை நகர் மற்றும் ஶ்ரீ நகர் குடியிருப்பு நல சங்கம் சார்பாக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இயற்கை பாதுகாப்பு மற்றும் பறவைகள், பட்டாம்பூச்சி பாதுகாப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை – (WNCT) சார்பாக இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையின் போது, இந்த நிகழ்வில் பங்கு பெற்ற 30 குழந்தைகளுக்கு பறவைகளின் தாகம் தீர்க்கும் வகையில் மண் பாத்திரம் அன்பளிப்பாக கொடுத்து பறவைகள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் படிக்க