• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விழாவின் ஒரு பகுதியாக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

January 3, 2024 தண்டோரா குழு

கோவை மாநகரில் கோவை விழா தொடர்ந்து பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் Healthy Kovai என்ற தலைப்பில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இதில் ஏராளமான அமைச்சு பணியாளர்கள் மாநகர காவலர்கள் இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கோவை விழா நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க