• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் தீயணைப்பு சேவை மற்றும் மீட்புக் குழுவின் சார்பாக செயல்முறை வழிகாட்டுதல் பயிற்சி

September 29, 2023 தண்டோரா குழு

தீயணைப்பு சேவை மற்றும் மீட்புக் குழுவின் சார்பாக செயல்முறை வழிகாட்டுதல் பயிற்சி தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பயிற்சியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டு திறம்பட பதில் அளித்தனர்.

செயல்முறைப் பயிற்சியில் மாணவர்களும் பங்கு கொண்டு உற்சாகமடைந்தனர். இப்பயிற்சி அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து கொண்டு பயன்பெரும் வண்ணம் அமைந்தது. மனித சேவையின் மகத்தான பணியாக இச்சேவை அமைந்துள்ளது. பயிற்சியின் முடிவில் நன்றியுரை நவிழப்பட்டது.

மேலும் படிக்க