• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை திட்டம் துவக்கம்

September 12, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி இன்றுகோவை பீளமேடு பி எஸ் ஜி
மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர் M.பிரதாப் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன் பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் Dr.J.S.புவனேஸ்வரன்,பி எஸ் ஜி ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தின் இயக்குனர் Dr.பாலாஜி மற்றும் பி எஸ் ஜி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர்,நிர்வாக மேலாளர் மற்றும் மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க