• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூரில் பெட்டி கடையில் கஞ்சா விற்பனை- ஆட்சியரிடம் மனு

August 14, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் சூலூர் பதுவம்பள்ளி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியில் செயல்படும் பெட்டிக்கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், கஞ்சா போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.ஊர் மக்கள் இதுகுறித்து கேள்வி கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். போதை பொருட்களை சாப்பிடும் சிலரால் அவ்வழியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டியிருந்தது.

மேலும் படிக்க