• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலுள்ள மெஷானிக் மருத்துவ மையத்தின் புனரமைப்புக்காக ரூ.14 லட்சம் வழங்கல்

July 13, 2023 தண்டோரா குழு

கோவை, ஜி.டி.நாயுடு சேவை நிறுவனம் மற்றும் எஸ்வி சேவை அறக்கட்டளையும் இணைந்து கோவையிலுள்ள மெஷானிக் மருத்துவ மையத்தின் புனரமைப்புக்காக ரூ.14 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

கோவை கிராண்ட் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு கோவை ரோட்டரி இ- கிளப் கோயமுத்தூர் பிரைட் அமைப்பின் தலைவர் ஜே.வி.செளத்ரி தலைமை தாங்கினார்.இவ்வமைப்பின் பட்டயத் தலைவர் டி.கே.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

கோவை, மெஷானிக் மருத்துவமனை புனரமைப்புக்கான இந்த நிதியை ஜி.டி.நாயுடு சேவை மைய நிர்வாகி ரத்னா வர்ஷினி மெஷானிக் மருத்துவ மைய தலைமை மருத்துவர் ர.கிருஷ்ணசாமியிடம் வழங்கினார்.

மேலும் படிக்க