• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

June 30, 2023 தண்டோரா குழு

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 14 வயதான பள்ளியில் 9ம் வகுப்பு படித்த வந்த சிறுமியை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த வடிவேல் (36) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர். இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பாலியல் குற்றவாளி என்ற வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க