• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்பையும்_மனிதநேயத்தையும் அனைவர் மனதிலும் விதைப்போம்…!!

June 29, 2023 தண்டோரா குழு

மஜக கோவை மாவட்ட செயலாளர் TMS அப்பாஸ் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில்,

இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஹஜ்ஜூப் பெருநாள் எனும் தியாகத்திருநாள் உலக முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.

மேலும்,உயர்ந்தவர்,தாழ்ந்தவர்,கருப்பர், வெள்ளையர் மற்றும் இனம்,மொழி பாகுபாடு இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் புனிதமிகு மக்கா நகரில் ஒன்று கூடி தமது இறுதிக் கடமையை நிறைவேற்றுகின்ற இந்தப் பெருநாள் தினத்தில்

மனிதர்களில் ஒருவருக்கொருவர் காட்டுகின்ற பாகுபாடுகள்,வெறுப்புகள் நீங்க அன்பையும், மனித நேயத்தையும் அனைவர் மனதிலும் விதைக்க வேண்டும். உலகில் வாழுகின்ற கடைசி மனிதனும் உயர்வு பெற வேண்டும்.

அதற்காக உழைப்போம் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திப்போம். அனைவருக்கும் தியாகத் திருநாள் எனும் ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க