• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு

June 20, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 12 பொறியாளர்களுக்கு நிர்வாக நலன் கருதி கூடுதல் பொறுப்பு மற்றும் பணி மாறுதல் வழங்கி மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி இளம் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள்,உதவி நகர திட்டுமிடுநர்களுக்கு கூடுதல் பொறுப்பு மற்றும் மண்டல அலுவலகங்களில், பிரதான அலுவலகங்களில் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க