• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூபிக் கியூப் விளையாட்டில் உலக சாதனை படைத்த கோவையை சேர்ந்த 3 வயது சிறுமி

June 4, 2023 தண்டோரா குழு

கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த Dr.விஜய் ஆனந்த், Dr.ஷோபி ஆனந்தி ஆகியோரின் மூன்று வயது குழந்தை அஹன்யா.
இவர் கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் Mont-2 படித்து வருகிறார்.

இச்சிறுமி ரூபிக் கியூப் விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளார். அவர் வெறும் மூன்றே வயதில் 2×2, பிராமின்க்ஸ் & 3×3 ஆகிய மூன்று வேறு விதமான ரூபிக் கியூப்களை வெறும் நான்கு நிமிடங்கள் ஐம்பத்தைந்து வினாடிகளில் சேர்த்து சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று தமிழ்நாடு கியூப் அசோசியேஷன் தலைமையில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் சிறுமி அஹன்யாவிற்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கினார்.

மேலும் படிக்க