• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தக்காளி காய்ச்சல் சம்பந்தமாக யாரும் பதட்டமடைய வேண்டாம் – ராதாகிருஷ்ணன்

May 14, 2022 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு கூட்டம் நடத்திய பின் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சுகாதார துறை மேம்பட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். கோவையில் கூடுதலாக ஐ.சி.யு வசதிகளின் கூடிய கட்டிட பணிகளில் நடைபெற்று வருகிறது.தடுப்பூசி போடப்பட்டதால் கொரோனா அலை மிகவும் குறைந்தது. கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள இன்னும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட வேண்டும் ஷவர்மா மற்றும் இறைச்சி உண்ண கூடிய ஹோட்டல்களில் தரமில்லாத, கெட்டுபோன மாமிசங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். தக்காளி காய்ச்சல் சம்பந்தமாக யாரும் பதட்டமடைய வேண்டாம்.வதந்திங்களை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.

மேலும் படிக்க