• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ சுயம்புநாதர் திருக்கோவில்

February 3, 2017 தண்டோரா குழு

சுவாமி : சுயம்புநாதர்.

தலச்சிறப்பு :

சுயம்புநாத சுவாமி திருக்கோவில் மாடக் கோவில் ஆகும். இத்திருக்கோவில் தருமபுரம் ஆதீனம் தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது. 29/1/1959 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

நடைதிறப்பு :

காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருவாரூர்.

கோவில் முகவரி : அருள்மிகு சுயம்புநாதர் திருக்கோவில்,பேரளம், திருவாரூர் மாவட்டம்.

மேலும் படிக்க