• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாய்லாந்து பேட்மிண்டன் பட்டத்தை வென்றார் இந்தியாவின் சாய் பிரனீத்

June 6, 2017 tamilsamyam.com

தாய்லாந்தில் நடைப்பெற்ற தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சாய் பிரனீத் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில், முன்னாள் தாய்லாந்து பேட்மிண்டன் ஓபன் சாம்பியனான இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியுடன், இந்தியாவின் சாய் பிரனீத் போட்டியிட்டார்.

மிக விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை 17- 21 என்ற புள்ளி கணக்கில் சாய் பிரனீத் தோற்றார். பின்னர் சுதாரித்து விளையாடிய சாய் பிரனீத் அடுத்த இரண்டு செட்டை 21-18,21-,19 என்ற புள்ளி கணக்கில் அசத்தலாக வெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.

சாய் பிரனீத் வெல்லும் முதல் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் இதுவாகும். முன்னதாக சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை சாய் பிரனீத் வென்று அசத்தி இருந்தார்.

மேலும் படிக்க