• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகளவில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்

August 6, 2016 தண்டோரா குழு

உலக பள்ளிகளுக்கு இடையிலான தடகள வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற அஜித்குமார், நவீன், சமய ஸ்ரீ, மற்றும் ப்ரியதர்ஷினி ஆகிய 4 பேருக்கு 1.20 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். இதே போல் உலக மாற்றுத் திறனாளிகள் சதுரங்கப் போட்டியில் 4வது இடம் பிடித்த ஜெனிதா ஆண்டோவுக்கு 25 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

மேலும் படிக்க