• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடல்வழி விமானத்தில் பிரதமர் மோடி பயணம்

December 12, 2017 தண்டோரா குழு

பிரதமர் மோடி நிலத்திலும், கடலிலும் இறங்கும் விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்ய உள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் இன்று பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாததை அடுத்து, இன்று கடல் விமானத்தில் பயணம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

அனைத்து இடங்களிலும் விமான நிலையங்கள் கட்ட முடியாது.இதனால் மத்திய அரசு நீர்வழி பாதைகளில் கவனம் செலுத்தி வருகிறது.இதனால் கடல் விமானம் மூலமாக அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றில் இருந்து தரோய் அணைக்கு பயணம் செய்ய உள்ளேன்.பிறகு தரோய் அணை அருகே உள்ள அம்பாஜி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க