• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இடி தாக்கி பழமையான மரம் தீப்பற்றியது

October 8, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் இருந்து லேசான மழை பெய்ய துவங்கியது.சிறிது நேரத்தில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திடீரென இடி இடிக்கும் சத்தம் கேட்டது.இதனைத்தொடர்ந்து தாவரவியல் பூங்கா புல் தரையின் மத்தியில் இருக்கும் நூற்றாண்டு பழமைவாய்ந்த மரம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தீயணைப்பு துறையினர் கொட்டும் மழையிலும் மரத்தில் பற்றிய தீயை அணைக்க போராடி வருகின்றனர்.மழை பெய்து கொண்டிருந்ததால் பூங்காவில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் நடைபெறவில்லை.

மேலும் படிக்க