• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நோபல் பரிசு பெற்ற ICAN அமைப்பு

December 11, 2017 தண்டோரா குழு

அணு ஆயுதம் ஒழிப்பிற்காக போராடி வரும் ICAN அமைப்பிற்கு, இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு நேற்று(டிசம்பர் 1௦) வழங்கப்பட்டுள்ளது.

நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் நேற்று(டிசம்பர் 1௦)நடந்த நிகழ்ச்சியில் அணு ஆயுதம் ஒழிப்பிற்காக போராடி வரும் ICON அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருதை ICAN அமைப்பின் தலைவர்கள் பெற்றுக்கொண்டார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ICAN அமைப்பு கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பில் சுமார் 101 நாடுகளை சேர்ந்த சுமார் 468 அமைப்புகள் உள்ளன.

மேலும், கடந்த ஜூலை மாதத்தில்,அணு ஆயுதங்களின் தடை மீதான ஒப்பந்தம் ஒன்றை ஐநா சம்பந்தத்துடன் அந்த அமைப்பு வெளியிட்டது. சுமார் 122 நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் காரணமாக, இந்த அமைப்பிற்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க