• Download mobile app
24 Mar 2025, MondayEdition - 3330
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் சங்க தலைவர் முதல்வரை சந்தித்தார்

September 28, 2016 தண்டோரா குழு

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் நாசர் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

தமிழக முதலவர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், முதலவர் நலமாக இருக்கிறார் என்றும் வழக்கம்போல் உணவு எடுத்துகொண்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் கடந்த சில நாட்களாக முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவை இன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர் மற்றும் இயக்குனர் மனோபாலா ஆகிய இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

மேலும் படிக்க