• Download mobile app
24 Mar 2025, MondayEdition - 3330
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி விவகாரம் மருத்துவமனையில் ஜெ தீவிர ஆலோசனை

September 27, 2016 தண்டோரா குழு

காவரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மீண்டும் 3 நாட்கள் வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலவர் ஜெயலலிதா உடல் நலம் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு இடையே இன்று காவிரி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோஹன ராவ், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க