• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இ – சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம்

August 29, 2018 தண்டோரா குழு

இ-சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்க அறிவுறுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

புகையிலைப் பொருட்களுக்கு மாற்றாகஇன்றைய இளம் தலைமுறையினர் இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட எல்க்ட்ரானிக் நிகோடின் பொருட்களைப் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அண்மையில்,டெல்லி உயர்நீதிமன்றமும் நாட்டின் சுகாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தலாக
இ-சிகரெட்டுகள் உருவெடுத்திருப்பதாக கவலை தெரிவித்திருந்தது.

அதைபோல்,புகையிலையைப் போலவே எலக்ட்ரானிக் நிகோடின் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக,மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில்,இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் நிகோடின் புகைப் பொருட்களுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி மத்திய அரசு,மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும் படிக்க