• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜய்யின் ‘மெர்சல்’ படம் குறித்து விஜயகாந்த்

November 20, 2017 தண்டோரா குழு

நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவரிடம், சமூக பிரச்சனைகள் குறித்து எடுக்கப்பட்ட படமான ‘மெர்சல்’ படம் ரிலீஸாகவே பெரும் தடைகளை சந்தித்தது. ஒரு வேளை நீங்கள் அப்படி ஒரு படத்தில் நடித்து, அப்படம் ரிலீசாக தடை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்⁉என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜயகாந்த்,

“எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும், அப்படி ரிலீஸ் ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார். மேலும் தாம் இன்னும் அப்படத்தை பார்க்கவில்லை என்றும், அப்படி பாத்திருந்தால் ‘மெர்சல்’ படம் குறித்து கருத்து சொல்லிருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க