• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லி, ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு பொதுமக்கள் அச்சம்

May 9, 2018 தண்டோரா குழு

டெல்லி,ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.இந்த நிலநடுக்க அதிர்வுகள் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளிலும் ஏற்பட்டன.

இந்தியாவில்,தலைநகர் டில்லி,ஜம்மு காஷ்மீர்,இமாச்சல பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.இதனால் மக்கள் வீடுகள்,அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க